Wednesday, January 27, 2010

ஈழ ஆதரவு தளத்தின் வன்னிபற்றிய பதிவு சொல்வது என்ன?

அண்மையில் ஒரு தளம் வன்னிப் பயணத்தை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதன் உள்ளடக்கம் பற்றி ஒரு வரின் கருந்து... அவரது பின்ணுட்டத்தில் இருந்து...

அந்த பதிவு வன்னியின் வலிகளை சொல்லிவிட்டு கடைசியில் எமது போராட்டத்தை பற்றி எம் மக்கள் வன்னியில் இருந்துதர்ன பேசவேண்டும். வெளிநாடுகளில் இருந்து பேசப்படடாது என்று ஒரு கருத்தை நசுக்காக அல்லது நஞ்சுத்தனமாக விதைத்திருக்கின்றனர்..

உணர்ச்சி வசப்பட்டது போதும். நண்பர்களே..எதையும் உற்று வாசியுங்கள். வெளிநாட்டு மக்கள் தான் இந்த போராட்டத்தின் ஆதாரமாக காசும் வழங்கினார்கள். அதே வேளை கொட்டும் பனியில் உறவுகளுக்காக தெருவில் பிள்ளை குட்டிகளுடன் இறங்கி போராடினார்கள். எமது போராட்டம் தாயக மக்களையும் புலம் பெயர்ந்த மக்களையும் இரு கண்கள் போல கொண்டது. ஆனால் இந்தியாவும் சிறிலங்காவும் இவர்களை தான் முதல் எதிரிகளாக கருதியது. அவர்களினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிவைக்ப்படார்க்ள. அதன் வழியிலே நாமும் எடுத்தத்றகல்லாம் வெளிநாட்டு மக்களளை குறைகூறுவதை வழமையாக்கிவிட்டோம். எனியும் வேண்டாம் இந்த குற்றச்சாட்டு. இவர்கள் இவ்வளவும் சொல்லிவட்டு கடைசியில் கொடிய நஞ்சை விதைத்துவிட்டு செல்கிறார். வெளிநாட்டு தமிழர்க்ள கதைக்ககூடாதாம். அது சரி இந்த நிலைமையில் எந்த வெளிநாட்டு தமிழர் வன்னியில் இவ்வளவு துணிவாக மீண்டும் வெல்லுவம் எ்னறு சொல்லுவார்?

அந்த நிலைமையில் தான் வன்னி நிலம் இருக்கிறதா? இவ்வவும் எழுதிவிட்டு பி்ன அதற்கு படங்களாம்..நாமும் இதை வாசித்துவிட்டு உணச்சி வசப்பட்டு இருப்பூம். ஆனால் எம் மனதில் ஆழமாக வெளிநாட்டு தமிழர்களில் வெளிநர்டுகளில் இருந்து பேசப்படாது என்று ஒரு கருந்து எம்மை அறியாமலே புகுந்துவிடும். தமிழ் உறவுகளே.. இப்படிபட்ட நரித்தனமாக குள்ளநரிகளின்ம எமாறவேண்டாம்.. எதையும் சிந்தித்து அறியுங்கள்..

Tuesday, January 26, 2010

போர்குற்றத்தின் புதிய சாட்சி? ராமின் நாடகம் ஏன்??

http://ivanpakkam.blogspot.com/2008/12/blog-post_26.html


இந்தியா ருடே வெளியிடடிருக்கும் விடியோ எப்பவோ வெளிவந்தது..
சிங்கள இராணுவம் பேசுவது தமிழ்ல் மொழிபெயர்ப்புடன் மேல் உள்ள தளத்தில் உள்ளது.
டிசம்பர் 26ம் திகதி வெளிவந்த இந்த பதிவு உண்மையா..
இந்த செய்தியை புதிய சாட்சி என்று மற்றதளங்களில் இருந்து வெளிவிடும் செய்திகளை பிரதி செய்து வெளியிடும் தளங்கள் செய்யும் கூத்தை என்ன சொல்்வது.

சிங்கள அரசின் ஊதுகுழலாக செயற்படும் இந்த ராம் பத்திரிகை குழுமம் இந்த வீடியோவை "புதிதாக" வெளியிட்டதன் மர்மம் என்ன?

எனியாவது copy paste செய்யும் ஈழ ஆதரவு ? தளங்கள் புத்திசாலித்தனமாக செய்படட்டும்..

Sunday, January 3, 2010

ராகவன் மற்றும் ஐயருக்கு காடடானின் பின்னுட்டம்

ராகவன். நீங்கள் சொல்வதற்கும் கருணாநிதி சொன்தற்கும் 6 வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.. அது சரி… புலிகளால் கொல்லாமல் தப்பித்த டக்ளஸ் தேவனந்தாவோ மீதியாருமொ என் இன்னும் ஈழத்திற்காக ஒரு மயிரைக்கூட சிரைக்க வில்லை.. நீங்கள் புலிகள் மீது சொல்லும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் சரியாகவே இருக்கட்டும்.. இதுவரை காலமும் எங்கிருந்தீர்கள்…. ஐயருடன் பூசையில் ஈடுபட்டிர்களா? இல்லை….? எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை… புலிகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் யாரும் இந்தியாவை குற்றம் சாட்டுவதில்லை. அவர்கள் சாட்டும் குற்றச்சாட்டுக்க்ள வித்தியாசப்படுவதில்லை.. ஒரே மாதிரியானவை… உங்கள் எஜமமார்களை திருந்தசொல்லுங்கள். ஒரே மாதிரி வாலாட்டினாலும் வித்தியாசமாக குலைக்க கற்றுக்கொள்ளுங்கள்.. விடுதலைப்புலிகளுக்கு எதிராக கிளர்ந்ததெளுங்த உங்களுக்கு அவர்களைவிட 1000 அநியாயம் செய்த இந்தியாவிற்க எதிராகவே அல்லது உங்களைமாதி வாலாட்டி குலைக்காமல் தமிழ் மக்களை கடித்துகுதறிக்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசுக்காக உங்கள் குரல் ஒர வர்த்தையேதும் உதிர்காதது ஏன்??
மீண்டும் அண்மையில் நான் ரசித்த ஒரு ஆசிரியபந்தி…
/////……எங்கட மொழியில் சொன்னா அண்ணன் இப்ப திண்ணையில இல்லை. சும்மா கிடக்கிற அந்தத் திண்ணையில் இப்ப எல்லோரும் கூடிப்பேசுகினம். கூட்டங்கள் போடுகினம். அயலில மாநாடு வச்சு ஒரு பகுதி தன்ர உலகத் தலைமையை உறுதி செய்ய முயலுது. இன்னொரு பக்கத்தில் எல்லாத் தலையளையும் ஒண்டாக்கி யாரோ மிளகாய் அரைக்கினம். என்னத்தைச் சொன்னாலும் உரியவன் இல்லையெண்டால் எல்லாம் ஒரு முழம் கட்டைதான்……///

வெளிநாடுகளில் கொடி பிடித்து மக்களுக்காக ஆர்பாட்டம் செய்யும் தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு கத்துகிறார்கள் என்று சொல்லும் யாரும் உங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதி்ல்லை…

ஆனால் என்னதான் உங்கள் மனது கல்லாயிருந்தாலும் மனச்சாட்சி என்று உங்களுக்கு இருந்ததால்… இந்த கேள்வி ஐயரையும் உங்களையம் ஒரு கணம் யோசிக்க வைக்கும்…
வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல உங்கள் பதிவுகளில் நீ்ங்கள் பிளைப்பதற்காக எழுதப்படும் ஒருவர் இன்றுவரை ஏன் உங்களைப்பற்றி ஒரு வரியேனும் குற்றம் சாட்டவில்லை….
அவர் மாவீரன் மட்டுமல்ல.. நல்ல மனிதர் கூட.. அதனால் தான் அவர் ஈழத்தை இந்தியாவிற்கு எதிராக அண்டைநாடுகளுக்கு விற்ற வில்லை. அப்படி நடந்திருநதால் அவர் வெற்றிபெற்றிருப்பார். அவர் அப்படி செய்ய மாட்டார் என்று அவரை நன்றாக அறிந்ததிருநதவர்க்ள. இந்திய ஆளும் அதிகார வர்க்கம்.
மீண்டும் ஒரு பழைய பல்லவி..
நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன..