Tuesday, December 29, 2009

பிரபா தங்களின் கிரோ என்று பதிவிட்ட ஐயருக்கு சில கேள்விகள்...

அண்ணன் திண்ணையில் இல்லை என்றால்…. இவ்வளவு காலமும் எங்கிருந்தீர்கள்? புலிகளுக்கு பயம் என்று புருடா விடாதிர்கள்.. நீங்கள் குறிப்பிடும் யாரும் உயிருடன் இல்்லை என நினைக்கிறேன்… `ஹிரோ என்று தொடங்கினால் தான் வாசிப்பர்வகள் அதிகம் வருகார்கள் என்று தமிழரங்கம் முறையில் தொடங்கி கடைசியல் சகோதரயுத்தத்திற்கு பிரபாகரன் தான் காரணம் என்ற உங்களின் ஏவல் பூதங்களின் குரலையும் ஒலித்துவிட்டிர்கள். எதிரொலியாக நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள் என்று வேறு பக்கபாட்டு.. நடக்கட்டும்..
அது சரி புலிகளை விட 1000 மடங்கு கொலைசெய்த இந்தியாவைாய இலங்கையோ உங்களில் ஏன் குற்றம் சாட்ட முடியாது? எஜமானர்கள் மீது மரியாதையா? எனினும் சொல்லாமல் ஒன்றை சொல்லிவிட்டிர்கள். இன்னும் புலிகள் தலைவர் பெயரை புலிகளை வதை்து தலையங்கம் எழுதினால் தான் உங்கள் இணையத்தளமும் உங்களைப்போன்ற பலரது இனணயங்களும் வருகைகளை பெற்றுக்கொள்கின்றன.. 2 பக்க வருமானம் இன்னும் புலிகளால் தான். நக்கிறதுக்கும் காசு. வாலாட்டுறதுக்கும் காசு. குலைத்துவிட்டு அதற்கும் காசு….
அது சரி போராட்ட்ம் என்று வெளிகிட்டு இன்று என்னவோ செய்து கொண்டிருக்கம் காண்டிபனை உங்களால் ஏன் குறை சொல்ல முடியாது உள்ளது.. புலிகள் சகோதர யுத்தம் செய்தார்கள் என்று கத்தும் உங்களால் ஏன் புலி தலைவரை அழிக்க பல்லாயிரக்கனக்கான உங்கள் சகோதரர்களை கொன்றதை குற்றம் கூறமுடியாது உள்ளது? இதுவும் பல மடங்கு சகோதர கொலைகளுக்க சமமானதே…
இந்த மக்களின் குருதியில் வாழும் உங்களைப்போன்றவர்களுக்கு இதல்லாம் சாதாரணம் தான்.. ஆனை இருந்தாலும் காசு. இறந்தாலும் காசு… பிழைத்துக்கொள்ளுங்கள்….

மற்றொன்று… உங்கள் பதிவில் நீங்கள் எங்கு உங்கள் தலையங்கத்தை பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று கோடிடட்டு காட்டுங்கள்.. மற்றும் படி எழுதிவிட்டு படிபவர்களுக்காக தலைப்பை போடும் கீழ்த்தரமான பத்திரிகை தர்மம் தான் உங்களது தொழில்..

பிராமணீயத்தை வெறுத்த நீங்க்ள ஏன் ஐயா ஐயர் என்ற அந்த சமூகத்தின் அடையாளத்தை மட்டும் மாற்றவில்லை???

1 comment: